top of page

இணைய அமர்வுகள்
COVID-19 தொற்று காலத்தில் சமூக நடவடிக்கைகளில் இருந்து விலகி, நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சமயமாக இது இருக்கிறது. இப்போது, நாம் எதாவது செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு சமூகமாக கூடி ஆதரவை தெரிவிப்பது அவசியமாகிறது. இந்த சின்ன முயற்சி அதற்கான ஒரு படிக்கட்டாக, குழு உணர்வை தக்க வைத்துக் கொள்ள உதவும் ஒன்றாக இருக்கும் என நம்புகிறோம்.
தனிமைப் படுத்தப்பட்ட இக்காலத்தில் உரையாடலின் மூலம் பயணிப்போம்.
bottom of page